Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
எப். முபாரக் / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, அக்போபுர பகுதியிலுள்ள கடையொன்றில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த பெண்ணொருவரின் இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற நபரை, நேற்று (08) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர், அக்போகம, அக்போபுர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
4 hours ago