2025 ஜூன் 21, சனிக்கிழமை

சந்தேகத்திற்கிடமாக நடமாடிய மூவர் கைது

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 05 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியாப் பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதாகக் கூறப்படும் 3 இளைஞர்களை நேற்று (05) அதிகாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதில் மூதூர் பிரதேசத்தை சேர்ந்த இருவரும்,  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர் எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் கிண்ணியா பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .