2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஜனன தின நிகழ்வு

பொன் ஆனந்தம்   / 2018 ஜூன் 21 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவாமி கெங்காதரானந்தாஜியின் ஜனன தின நிகழ்வு, திருகோணமலை சிவயோக சமாஜத்திலுள்ள அவரது சமாதியில், நாளை மறுதினம் (22) மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

தலைவர் டொக்டர் எஸ்.பி. இராமசந்திரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வின் சிறப்புரையை, திருமதி. சித்திபத்மநாதன் நிகழ்த்தவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X