2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் இயங்கி வரும் தொடர்பாடல் மற்றும் வணிகக்கல்வி கற்கைகள் பீட மாணவர்கள், தமக்கு வசதிகளைப் பெற்றுத் தருமாறு கோரி, கவனயீர்ப்புப் போராட்டத்தில் இன்று (18) ஈடுபட்டனர்.

இம்மாணவர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த மாதம் 1ஆம் திகதியில் இருந்து கற்றல் நடவடிக்கைகளைப் புறக்கணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X