2025 மே 17, சனிக்கிழமை

பெண்ணைத் தாக்கிய நால்வர் கைது

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியாப் பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி  நுழைந்து பெண்ணொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 04 பேரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .