Suganthini Ratnam / 2017 ஜனவரி 12 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
புல்மோட்டை, எலந்தைக்குளம் காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 9 பேருக்கு தலா 90 ஆயிரம் ரூபாயை அபராதமாக திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, புதன்கிழமை (11) விதித்துள்ளார்.
யான் ஓயாவை அண்டிய எலந்தைக்குளம் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் இந்த 9 பேரும் கடந்த டிசெம்பர் 12ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.
இச்சந்தேக நபர்கள் அவிஸ்ஸாவளை, மாத்தறை, மஹரகம, கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025