Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எப். முபாரக் / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சம்பூர்ப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி போதை தரக்கூடிய ஏழு மதன லேகியங்களை வைத்திருந்த 48 வயதுடைய நபரை, எதிர்வரும் 04ஆம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன், இன்று (01) உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .