2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

மரப்பலகை விற்பனை நிலையத்தில் தீ

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 31 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, அபயபுரப் பகுதியிலுள்ள மரப்பலகை விற்பனை நிலையத்தில் இன்று (31)  அதிகாலை தீ பரவியுள்ளது.

இந்நிலையில், தீயணைப்புப் பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தீ  விபத்துக்கான  காரணம்  தெரியவரவில்லை  எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X