Suganthini Ratnam / 2017 மார்ச் 05 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கந்தளாய் பொலிஸ் பிரிவில்; மரை இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 27 வயதுடைய ஒருவரை சனிக்கிழமை (4) மாலை கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேக நபரின் வீட்டில் மரை இறைச்சி இருப்பதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அவ்வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டதாகவும் இதன்போது, 3 கிலோகிராம் மரை இறைச்சி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
31 minute ago
39 minute ago
42 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
39 minute ago
42 minute ago
44 minute ago