Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கசிப்பு மூலப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மூதூர் நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று (26) உத்தரவிட்டார்.
சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த செல்வரூபன் என்பவருக்கே, இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை 9 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு மூலப் பொருளுடன் சம்பூர் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago