Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Yuganthini / 2017 மே 12 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் மூன்று போத்தல் வடிசாராயத்தை முச்சக்கரவண்டியில் கொண்டுசென்ற சந்தேகநபர் இருவரை, கந்தளாய் பொலிஸார் நேற்று(11) கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் இருவரும் 26,28 வயதுடைய, கந்தளாய் வான்எல பகுதியைச்சேர்ந்தவர்கள் என, பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் 3 போத்தல் வடிசாராயத்தினை, முச்சக்கரவண்டியில் ஏற்றிச்சென்ற போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டியும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025