Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலாளர்; பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு மாயக்கல்லி மலைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பை கண்டித்து, ஒலுவில் பிரதேச மக்கள், இன்று வெள்ளிக்கிழமை (28) ஜும்ஆ தொழுகையின் பின்னர் கண்டன ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், 'நல்லாட்சி அரசே முஸ்லிம்களின் காணியை அபகரிக்காதே', 'எங்களுக்கும் நீதிவேண்டும்', 'நிறுத்து நிறுத்து', 'முஸ்லிம் அரசியல்வாதிகளே ஒன்று சேருங்கள்', 'நல்லாட்சி அரசே முஸ்லிம்களுக்கு அநீதி இளைக்காதே' போன்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago