2025 ஜூன் 21, சனிக்கிழமை

திருகோணமலையில் இரு சடலங்கள்; மீட்பு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலையில் இன்று (18) ஆண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

திருகோணமலை பொது வைத்தியசாலையை அண்டி அமைந்துள்ள கடற்கரையில்; ஒரு சடலமும். புல்மோட்டை அரிசிமலைப் பகுதிக் கடற்கரையில் மற்றுமொரு சடலமும் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.  
 என பொலிஸார் கூறினர்;.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .