2025 மே 16, வெள்ளிக்கிழமை

விபத்தில் அறுவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று  (28) முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியதில்  6 பேர் படுகாயமடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்களில் 3 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மூதூர் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த விபத்துத் தொடர்பில்; பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .