Suganthini Ratnam / 2017 மார்ச் 19 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
வாகரைப் பிரதேசத்தில் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி ஊடாகப் பயணித்த பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் சனிக்கிழமை (18) மாலை மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த விபத்தில் படுகாயமடைந்த தாயான பாலையூற்றைச் சேர்ந்த செறின் எடன் (வயது 54); திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
28 minute ago
33 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
33 minute ago
6 hours ago
7 hours ago