Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 19 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
வாகரைப் பிரதேசத்தில் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி ஊடாகப் பயணித்த பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் சனிக்கிழமை (18) மாலை மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த விபத்தில் படுகாயமடைந்த தாயான பாலையூற்றைச் சேர்ந்த செறின் எடன் (வயது 54); திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
6 hours ago
7 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
17 Aug 2025