2025 ஜூன் 21, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: இருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட் 

சேருநுவரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாறுப் பாலத்துக்கு அருகில் சனிக்கிழமை (17) இரவு  டிப்பர் லொறியொன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்குநேர் மோதியதில் வான் எல-ஜயந்திகமப் பகுதியைச் சேர்ந்த முச்;சக்கரவண்டிச் சாரதியான டி.ஆர்.விமல் குணரத்ன (வயது 24)  பலியாகியுள்ளார்.

இவரது மனைவியும்; பிள்ளையும் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தை அடுத்து, லொறிச் சாரதியைக் (வயது 33) கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .