2025 மே 08, வியாழக்கிழமை

மூதூர் நத்துவதுல் உலமா அரபுக் கல்லூரியின் 38 வது பட்டமளிப்பு விழா

Kogilavani   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                         (முறாசில்)
மூதூர் நத்துவதுல் உலமா அரபுக் கல்லூரியின் 38 வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை  கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இப்பட்டமளிப்பு விழாவில் 'ஷரீஆ' கற்கை நெறியைப் பூர்த்தி செய்த 111 மாணவர்களுக்கு மௌலவிப்பட்டங்கள் வழங்கப்படவுள்ளதோடு அல்- குர்ஆன் மனனப் பிரிவில் 24 மாணவர்களுக்கு அல்- ஹாபிழ் பட்டங்களும் வழங்கப்படவுள்ளன.

கல்லூரியின் தலைவர் அஷ;nஷய்க் எஸ்.ஏ.ஜப்பார் தலைமையில் கல்லூரி அதிர் அஷ;nஷய்க் எம்.எம்.கரீம் நத்வியின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ள இ;ந்நிகழ்வில்;, அகில இலங்கை ஜம்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு உள்ளிட்ட நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இதன்போது கல்லூரியின் 56 வது வருட பூர்த்தியை முன்னிட்டு சிறப்பிதழ் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X