2025 மே 15, வியாழக்கிழமை

கண்டல்காடு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 25 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா, கண்டல்காட்டுப் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்விடத்திலிருந்து சுமார் 8 லீற்றர் கசிப்பு கொண்ட 4 பீப்பாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இரப்பினும் சந்தேக நபர்களய் எவரும் கைதாகவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .