Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 26 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் நாளை சனிக்கிழமை நாடுபூராவும் நடைபெறுகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் 43 வேட்பாளர்கள் பங்கு கொள்கின்றனர்.
பட்டணமும் சூழுலும் பிரதேச செயலகத்தில் நாளை காலை 8.00 மணிக்கு முதலாவது வாக்களிப்பு நடைபெறும். இதுபோன்று ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் பிரதேச செயலாளர் முன்னிலையில் வாக்குப் பதிவுகள் மேற்கொள்ளப்படும். மாலை 4.00 மணிவரை வாக்களிப்பு நடைபெறும். மாலை 5.00 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
9 hours ago