2025 மே 15, வியாழக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளுக்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு

Super User   / 2011 ஜனவரி 31 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசீம்)

டென்மார்க் நாட்டு ரோபல் அசோசியேஸன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 6.6 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் இன்று திங்கட்கிழமை கையளித்தது.  

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யூ.எல்.அஸீஸ், ரோபல் அசோசியேஸன் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .