Super User / 2012 மே 15 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண அரசாங்க வைத்தியசாலைகளில் கடமைபுரியும் சுகாதார சேவை தொழிலாளர்களின் சேவைப் பெயர் 2011 ஜூன் 17ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதாரசேவை உதவியாளர்கள் என மாற்றப்படுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக சுகாதாரதுறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கிழக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சிற்கு அறிவித்துள்ளார்.25 minute ago
37 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
37 minute ago
55 minute ago