Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Super User / 2012 மே 28 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
aj Monday, 28 May 2012 09:13 AM
யாருக்கு சொல்லுறார்?
Reply : 0 0
Niyas Monday, 28 May 2012 09:23 AM
தம்புள்ள பள்ளிவாயல் ஆக்கிரமிப்ப பற்றி அமைச்சர் வாய திறக்காதது ஏனோ? சிலவேளை அது கிழக்கு மாகாணத்திற்கு அப்பால் இருக்கிறதனாலோ என்னமோ?
Reply : 0 0
sakeena nelugollakad Monday, 28 May 2012 10:08 AM
பயம்னா இப்படி இருக்க வேண்டும்.
Reply : 0 0
imran Monday, 28 May 2012 10:40 AM
நல்ல வேல அக்கரப்பத்தை சேர்ந்தவர்தான் வரவேன்டும் என்று கூறல்ல.
Reply : 0 0
razeek Monday, 28 May 2012 11:36 AM
நல்லாத்தான் கனவு காண்றார். பிரதேச வாதம் போய் இப்ப மாகாண வாதம் வந்திருக்கு. அட்டாளைச்சேனையை தாண்டாத குதிரையை திருக்கோணமலை வரயும் ஓடும் எண்டு கணா கான்றார்.
Reply : 0 0
aroosh m.m.m Monday, 28 May 2012 11:44 AM
அப்பாடி இன்னும் இலங்கையில் தான் உள்ளார் சந்தோஷம்.
Reply : 0 0
meenavan Monday, 28 May 2012 12:51 PM
கிழக்கு மாகாணம் மற்றொருவருக்கு பறிபோக கூடாது என மறைமுகமாக சுட்டுவது உங்களது அமைச்சரவை நண்பர் நீதி அமைச்சரைதானே? ஏன் முடிந்தால் நீங்கள் அனைவரும் (தமிழ்+முஸ்லிம் எம்.பி.கள்)இணைந்து அம்பாறைக்கு ஒரு தமிழ் பேசும் சிறுபான்மை அரச அதிபரை நியமியுங்கள்........?
Reply : 0 0
kiyas Monday, 28 May 2012 02:50 PM
யார் என்றாலும் வரலாம்.
Reply : 0 0
suresh Monday, 28 May 2012 06:59 PM
நல்லவங்க வந்தா சரி
Reply : 0 0
ramesh Tuesday, 29 May 2012 02:44 AM
ஏன் இதுக்கை தமிழரை இழுக்கிறார்?
Reply : 0 0
siraj Tuesday, 29 May 2012 03:48 AM
ஹி ஹி ஹி நம்ம அதாவுல்லா அமைச்சர் பேசிட்டாரு. இனிமேல் எல்லா சரியாக நடக்கும் என எனண்ணிக் கொள்ளலாம்.
Reply : 0 0
careem Tuesday, 29 May 2012 04:35 AM
ஒரு அரசியல்வாதியாக நீங்கள் சரியாகலாம். ஆனால், ஒரு மனிதனாக நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்பதை மனதை ஆழமாக பதியவைதுக் கொள்ளுங்கள் !!!
Reply : 0 0
friend Tuesday, 29 May 2012 05:34 AM
ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாக இருந்து ஒரு ஊரை கட்டி எழுப்பியவர்களில் அமைசர்களான அஷ்ரஃப் - கல்முனை , ஹமீட் - அக்குருனை , அதாஉல்லாஹ் - அக்கரைபற்று, ஹிஸ்புல்லாஹ் - காத்தான்குடி, அமீர் அலி - வாழைச்சேனை, ரிசாட் - மன்னர் . இவர்ககளை தவிர யாரும், சொந்த ஊருக்காவது சேவை செய்யவில்லை.... ஆகவே, நன்றி மறந்து விடாதீர்கள்.
Reply : 0 0
S.Sinasudeen Ax Tuesday, 29 May 2012 05:45 AM
கிழக்கு மாகாணம் மற்றொருவருக்கு பறிபோக கூடாது என மறைமுகமாக சுட்டுவது சுயநலம். யார் என்றாலும் வரலாம். அட்டாளைச்சேனையை தாண்டாத குதிரையை திருகோணமலை வரயும் ஓடும் எண்டு கணா கான்றார்.
Reply : 0 0
Amuthan muthur Wednesday, 30 May 2012 06:05 AM
முடியுமானால் உங்கள் கட்சியில் தனித்து போட்டியிட்டு உங்கள்
செல்வாக்கை முதலில்காட்டவும்
Reply : 0 0
junaid Thursday, 31 May 2012 06:31 AM
நிதானமான கருத்து
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago