Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
A.P.Mathan / 2012 செப்டெம்பர் 01 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
Riyas Saturday, 01 September 2012 01:46 PM
நீங்கள் கூறும் அத்தனையும் இந்த மனிதனிடம் இருந்தால் கொப்பு மாறி மாறி அந்தப்பட்டியலை பெற்று இந்த வேலை செய்வாரா?
Reply : 0 0
NALAM VIRUMBI Tuesday, 04 September 2012 01:12 PM
எங்கயாவது மானம் சொரன வித்தால் சொல்லுங்கள்.
Reply : 0 0
Aranejjan Sunday, 02 September 2012 01:42 PM
யுத்தம் முடிந்ததும் பள்ளியை வைத்து அரசியல் பொழப்பு நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. உடைக்கிறார்கள் என்று சொல்பவர்களும் உடைக்கவில்லை என்று சொல்பவர்களும் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்.
Reply : 0 0
Mohamed Sunday, 02 September 2012 07:53 AM
இது எல்லாம் ஒரு பொலப்பா?
Reply : 0 0
mohamed Sunday, 02 September 2012 06:17 AM
பள்ளிவாசலில் அட்டகாசம் செய்த யாராவது கைது செய்யப்பட்டுள்ளார்களா? சொல்லுங்கள் அஸ்வர் அய்யா?
Reply : 0 0
jesmin Sunday, 02 September 2012 05:42 AM
இவர் சொல்வதை கேட்கவேண்டுமா. பேசுவதைக் கேட்டு சிரிப்போம்.
Reply : 0 0
shan Saturday, 01 September 2012 09:38 PM
பாருங்கோ அவரு பதவிய காலி பண்னிட்டு அதோ போகிராருங்கோ??? (கூடிய விரைவில்)
Reply : 0 0
faroos Saturday, 01 September 2012 06:07 PM
சுவர் உடைக்க்ப்பட்டால்தானா உங்கள் dictionary
உடைக்கப்பட்டது என்று சொல்லுமா
இல்லை உள்ளே புகுந்து கலவரம் செய்து உள்ளே இருந்த சாமான்களை உடைத்தது உ யாரும் சொல்லவில்லையா?
Reply : 0 0
Kanavaan Saturday, 01 September 2012 05:31 PM
உங்கட முகம் நல்ல வெளிச்சமாத்தான் தெரியுது. நீங்க பிடிக்கிற பந்தத்தில. எதுக்கும் பந்தத்தைக் கொஞ்சம் குறைச்சால்தான் சார் எல்லாருக்கும் நல்லது. இப்படிப் பௌத்தர்களுக்கும், விகாரைகளுக்கும், பள்ளிவாசல்களுக்குக் எதிராகச் செயல்படுபந்வர்களை ஏன் சார் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை?
Reply : 0 0
shafi Saturday, 01 September 2012 04:51 PM
சும்மா போறீங்களா கடுபேத்தாம
Reply : 0 0
கிழக்கன் Saturday, 01 September 2012 03:19 PM
தம்பிமாரே நாநாமாரே சாரைக் கொஞ்சம் உட்டுப்போடுங்கோ. சூடு, சொரணை, மானம், வெட்கம் இதெல்லாம் விக்கிற சுப்பர் மார்க்கட் ஏதாச்சும் இருக்கெண்டு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கோ.
Reply : 0 0
Manithan Saturday, 01 September 2012 02:13 PM
முதல் அத செய்ங்க அஸ்வர் எம்.பி. (மானம், மரியாதை இருந்தால் மட்டும்)
Reply : 0 0
Manithan Saturday, 01 September 2012 02:09 PM
இவர் முஸ்லிம் தானா?
Reply : 0 0
Manithan Saturday, 01 September 2012 02:07 PM
உண்மைதான் அஸ்வர் எம்.பி. பள்ளி வாசல உடைக்கல்ல...
உடைக்கும் போதும் ஆர்ப்பாட்டம் நடத்தும்போதும் அஸ்வர் எம்.பி.
மரணித்து விட்டார் போல...
Reply : 0 0
Riyas Saturday, 01 September 2012 01:49 PM
ஐயா பாருங்கள் அவா் காதுக்கு பஞ்சு வைத்து அடைத்திருக்கிறார். அதுபோல கண்ணுக்கு கண்ணாடி (குருட்டுக் கண்ணாடி) அணிந்திருக்கிறார். அதுபோல அவரது சிந்தனைக்கும் உள்ளத்திற்கும் உருக்கு வளை போட்டிருப்பார்! பிறகு அவா் சொல்வது அவரைப் பொறுத்தவரை நியாயம் தானே !
Reply : 0 0
lasdunas Saturday, 01 September 2012 05:59 AM
அட.....
Reply : 0 0
ML Gafoor Saturday, 01 September 2012 01:42 PM
கனவான் ஹாஜியார் அவா்களே! அமைச்சா் றிசாட்டைக் கூட்டிக் கொண்டு அவா் அண்மையில் வாழைச்சேனையில் கூறிய பள்ளி வாயல்களுக்கு போய் வந்துவிட்டு உடன் உங்களது பதவிகளை (????) துறந்து விடுங்கள். தொடர்தும் சேவகம் செய்யாதீா்கள். குழுக்களால் பள்ளிவாயல்களுக்கு தொந்தரவு நடக்குமென்றிருந்தால் அதனை கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்குத்தான் என்று புரியாத அமைச்சா்மார் எமக்கெதற்கு???
Reply : 0 0
ACM Saturday, 01 September 2012 01:36 PM
ஐயா ஹாஜியார் அவா்களே! பள்ளியை உடைப்பதும் உடையாமல் அதனை அசிங்கப்படுத்துவதும் எம்மைப் பொறுத்தவரையில் ஒன்றுதான். இவைகளினால் சமூகத்திற்கு ஏற்படும் இழப்பைவிடவும் உங்களைப் போன்ற ஹாஜிமார்களினால் சமூகத்திற்கு ஏற்படும் அசௌகரிகம் அதிகம். ஆகையால் உங்களது பதவி விலகலை விரைவாகச் செய்யுங்கள். அதன்மூலம் சமூகத்திற்கு மன ஆறுதலாவது கிடைக்கட்டும். உங்களது பதவி விலகலினால் உங்களுக்கு வாக்களித்த (????) அவங்களுக்குத்தான் பெரிய பாதிப்பு வரும்... கீ... கீ.. கீ...
Reply : 0 0
rifkhan Saturday, 01 September 2012 12:06 PM
ஜனாதிபதி உங்களை ஏற்கனவே விலக்க முடிவு பண்டிட்டாரோ...?
Reply : 0 0
shan Saturday, 01 September 2012 11:36 AM
உடைக்கவந்தாங்க விரட்டி அடிச்சோம்... ஆமா நீங்க எப்ப கட்சி தாவப்போரீங்க?? அப்ப சொல்லுவீங்க உண்மையை...
Reply : 0 0
Ihjas AFM Saturday, 01 September 2012 10:59 AM
ஐயா நீங்கள் வாருங்கள் உடைத்த பள்ளியை காட்டுகின்றோம் கருமலையுற்றில் ஒரு வாரத்தில் பெற்றுத் தருவதாக சொல்லி விட்டுச் சென்றீர்களே எங்கே?
Reply : 0 0
irakkakandyan Saturday, 01 September 2012 10:44 AM
அனுராதபுறத்தில் இருந்த தக்கியாவை உடைத்தது யாருங்கோ ,,,,,,,,,,, தெஹிவளையில் இருந்த பள்ளியில் தோழா வேண்டாம் என்று தடுத்தது யாருங்கோ.......... , தம்புள்ளையில் வெள்ளிக்கிழமை ஜும்மா தோழா விடாமல் பள்ளியில் இருந்தவர்களை வெளியே அனுப்பி உள்ளே இருந்த பேன் லைட் எல்லாம் உடைத்தது யாருங்கோ,............ குருநாகலையில் பள்ளிக்கு முன்னாள் வந்து அதை முட வேண்டும் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் யாருங்கோ............ , மேல்சிரிபுரத்திற்கு அருகில் பள்ளி கண்ணாடி உள்ளே இருந்த பேன் எல்லாம் உடைத்து யாருங்கோ.............,ராஜகிரியையில் இரண்டு நாட்கள் பள்ளியை முட வைத்தவர்கள் யாருங்கோ......லிஸ்ட் நீளுதுங்கோ ஆனால் எழுத கை வலிக்குதுங்கோ மனசும்தான் வலிக்குதுங்கோ.... கொஞ்சம கூட மனச்சாட்சி இல்லாம பேசுரிங்கோ,,,,,, பள்ளி உடைத்ததை அல்ஜசீரா சனல் மூலம் உலகமே பார்த்தது . இவருக்கு மட்டும் தெரியாம போச்சி .....என்ன கொடுமை இது.
Reply : 0 0
Miswer Saturday, 01 September 2012 10:37 AM
தம்புள்ள பிக்கு செய்த பிரச்சாரம் கூட்டிஎடுத்த சனங்களை பார்த்தோமே, தடுத்ததை கதைக்கிறார், ஏன் செய்கிறார்கள்? அதைப்பேசமுடையாத? ராஜகிரிய தராவீஹ் நடக்கலயே? தெஹிவல மூட கடிதம் வந்துட்டே, வெட்கமா இல்ல?
Reply : 0 0
RR Saturday, 01 September 2012 10:01 AM
வெட்கம் மானம் மரியாதை கிடையாதா?
Reply : 0 0
Haniff Saturday, 01 September 2012 08:51 AM
தூங்கிற மாதிரி நடிச்சா என்ன பண்ணலாம்..... ஆள விடுங்க சாமி...
Reply : 0 0
sabeer mohammed Saturday, 01 September 2012 07:20 AM
நீங்கள் கூறியபடி அனைத்து பதவிகளையும் விட்டும் இராஜினமான செய்யும் நாள் வெகுசீக்கரத்தில் வந்திடும்போல் தெரிகிறது. பள்ளிவாசளிற்கு முன் நின்றுகொண்டு ஒரு கூட்டம் பிரித் ஓதி கூச்சல் இட்டு குழப்பும் போது பயமின்றி யாரும், பயபக்தியுடம்,தொழுகையில் ஈடுபடமுடியுமா? மத சுதந்திரம் எங்கே? இது பற்றி தைரியமாக கேள்விகள் கேட்கமுடியுமா உங்காளால்? இல்லை பயம் பதவி போய்விடுமென்று?.........சிந்தித்து கதையுங்கள்
Reply : 0 0
rima Saturday, 01 September 2012 07:04 AM
விலகுறத நாங்கள் நம்பிவிட்டோம்.
Reply : 0 0
gm Saturday, 01 September 2012 07:01 AM
நல்ல விடயம் சொன்னார் அமைச்சர்... உடைக்க வில்லயாம். ஆனால் தொந்தரவு கொடுப்பார்கலாம். நல்லா இருக்கு கத.......
Reply : 0 0
aj Saturday, 01 September 2012 06:19 AM
வாள் வெட்டு குத்து .. பயங்கரம் நாளுக்கு நாள்... இந்த விளைவுகளை இலங்கை உணர ஆரம்பித்து இருக்கிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago