2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

திருமலைக்கு நவீபிள்ளை விஜயம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சசிக்குமார்


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று புதன்கிழமை காலை திருகோணமலைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவை அவரது அலுவலகத்தில் சந்தித்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் அவர் கலந்துரையாடினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .