2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிப்பு

Kanagaraj   / 2014 மே 27 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணிக்கப்போடி சசிகுமார்,எஸ்.சரவணன்


கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் இன்று செவ்வாய்க் கிழமை முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த  அமர்வு ஆரம்பித்த வேளையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தண்டாயுதபாணி தலைமையில் அஞ்சலி நிகழ்வை நிகழ்த்தியுள்ளனர்.

இதன் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அனைவரும் கறுப்புத் துண்டுகள்  தோளிலில் சால்வையாக போட்டிருந்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .