2025 ஜூன் 25, புதன்கிழமை

மகளிர் பேராளர் மாநாடு

Thipaan   / 2014 ஜூலை 20 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கீதபொன்கலன், ஏ.எம்.அப்துல் பரீத்


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான மகளிர் பேராளர் மாநாடு கட்சியின் அமைப்பாளரும் பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமே தலைமையில் உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்றது.

1300 பெண் பேராளர்கள் பங்குபற்றிய இம்  மாநாட்டில் நீர்பாசனத்துறை பிரதி அமைச்சர் டபிள்யு. பி. ஏக்கநாயக்கா, கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்சா சுவர்ணமாலி மற்றும் கிழக்கு மாகாண சபை தவிசாளர் ஆரியவதி கலப்பதி ஆகியோருடன் பல்வேறு மாகாணங்களின் சபை உறுப்பினர்களும் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .