2025 ஜூன் 25, புதன்கிழமை

இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை கிளை, பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து குருதிகொடை நிகழ்வொன்றினை நேற்று ஞாயிற்றுக்கிழமை(3) நடத்தியது.

திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸார் குருதி கொடைகளை வழங்கி வைத்தனர்.

செஞ்சிலுவைச்சங்கத்தின் திருகோணமலை கிளை  தலைவர் மருத்துவர் ஈ.ஜி.ஞானகுணாளன், கிளையின் நிறைவேற்று அதிகாரி மருத்துவர் ரவிச்சந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .