2025 ஜூன் 25, புதன்கிழமை

மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சசிக்குமார், எஸ்.கீதபொன்கலன்


திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குரிய மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமன  கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (06) நடைபெற்றது.

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லுஸரி சம்பந்தர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச  செயலாளர் திருமதி சசிதேவி ஜலதிபன் பிரதம அதிதியாகவும் பொலிஸ் அத்தியட்சகர் லால் பெரேரா கௌரவ அதிதயாகவும் கலந்து சிறப்பித்தனர்.

29பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு நியமன கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர். மத்தியஸ்த சபையின் 2014-2017 காலப்பகுதிக்குரிய புதிய தலைவராக எஸ். பாலசிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .