2025 ஜூன் 25, புதன்கிழமை

துப்பாக்கி சூட்டில், யானை பலி

Thipaan   / 2014 செப்டெம்பர் 29 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்


சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெகிவத்த நீலப்பொல வனப்பகுதியில் காட்டு யானை  ஒன்று இனந்தெரியாதவரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுட்டு கொல்லப்பட்டப்பட்டுள்ளதாக வன இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை வன அதிகாரிகள் பொலிஸார் சென்று பார்வையிட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .