2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.க.வின் திருமலை மாவட்ட அமைப்பாளர்களுக்கான கூட்டம்

Kogilavani   / 2014 நவம்பர் 23 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்

ஐக்கியத் தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அங்கத்தவர்களுக்கான கூட்டம் திருகோணமலை, குளக்கோட்டன் பொது நூலக மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(23) நடைபெற்றது.

திகோணமலை மாவட்டத் தவிசாளரும் மூதூர் தொகுதி அமைப்பாளருமான எம்.ஏ.எம்.மஹ்ரூப் தலைமையின் நடைபெற்ற இந்நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் சாந்த ரணவீர, டாக்டர் அருண, சிவபாலன், கீர்த்தி சாந்த, நடராஜா, மூதூர் நயீம், நாமல் உதயக்குமார, லியனகே, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை முழுமையாக ஆதரிப்பதாகவும் அனைவரும் ஒன்றினைந்து வெற்றிபெறச் செய்வதற்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .