2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பொது அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 28 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

திருகோணமலை பட்டினமும்சூழலும் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட அபயபுர கிராம அலுவலகர் பிரிவில் கடமையாற்றும் கிராம அலுவலகர், பொருளாதார அபிவிருத்தி அலுவலகர் மற்றும் வாழ்வின் எழுச்சித்திட்ட உத்தியோகஸ்தர் ஆகியோர் கடமையாற்றுவதற்கான பொது அலுவலகத்துக்கான அடிக்கல்  வியாழக்கிழமை (27) நாட்டப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கமநெகும விசேட வேலைத்திட்டத்தின் கீழ், எட்டரை இலட்சம் ரூபாய் செலவில் இந்தக் காரியாலயம் அமைக்கப்படவுள்ளது.

இதன்போது பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுஸந்த புஞ்சிநிலமே, நகரசபை உறுப்பினர் சமன் குமார,  திருகோணமலை பட்டினமும்சூழலும் பிரதேச செயலாளர் சசிதேவி ஜலதீபன்; உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .