2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவில் மூவர் மருத்துவ துறைக்கு தெரிவு

Kogilavani   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கிண்ணியாவிலிருந்து மூன்று மாணவ, மாணவிகள் மருத்துவத்துறைக்கு தெரிவாகியுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் 6 ஆம் நிலையை பெற்றுகொண்ட கிண்ணியா மகளிர் கல்லூரி மாணவி எம்.எஸ்.சிரின், மாவட்ட மட்டத்தில் 11 ஆம் இடத்தை பெற்றுகொண்ட அல்/அக்சா கல்லூரி மாணவன் ஜே.சப்ராஸ் மற்றும் மாவட்ட மட்டத்தில் 17 ஆம் இடத்தை பெற்றுகொண்ட எம்.நசீரா ஆகியோரே இவ்வாறு மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளனர்.
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .