2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

குட்டிகராச்சி, குறிஞ்சங்கேணி பாலங்களின் நிர்மானப்பணிகள் குறித்து ஆராய்வு

Sudharshini   / 2015 ஜனவரி 14 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிண்ணியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன வழங்கிய  வாக்குறுதிகளின் படி, குட்டிகராச்சி, குறிஞ்சங்கேணி பாலங்களின் நிர்மானப்பணிகளின் ஆரம்ப கட்ட வேலைகள் தொடர்பில், திருகோணமலை மாவட்ட ஐ.தே.க. தவிசாளரும் முதூர் தொகுதி அமைப்பாளருமான எம்.ஏ.எம்.மஹ்ரூப் செவ்வாய்க்கிழமை(13) நேரில் சென்று பார்வையிட்டார்.

திருகோணமலை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர்களினால் பாலங்கள் அமைப்பது தொடர்பாக தவிசாளருடன் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

 அத்துடன், தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆலங்கேணி-நெடுந்தீவு வீதியை மேலும் விஸ்தரிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .