2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து 9 கைதிகள் விடுதலை

Thipaan   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

இலங்கையின் 67ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருகோணமலை சிறைச்சாலையில் இருந்து 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் யு.ஜி.டபிள்யு. தென்னக்கோன் இக்கைதிகளை விடுதலை செய்தார்.

விடுவிக்கப்பட்ட கைதிகளில் சிறை அலுவலகர்களிடம் ஆசி பெற்று சென்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .