2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இம்ரான் மஹ்ரூபின் காரியாலயத்துக்கு சேதம் விழைவிப்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்


ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் காரியாலயம்  சனிக்கிழமை(7) அதிகாலை இனந்தெரியாதோரால் சேதப்படுதப்பட்டுள்ளது.


இதுகுறித்து கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .