2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கஞ்சி காச்சும் நிகழ்வு

Kogilavani   / 2015 மே 03 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

சித்திரை பௌர்ணமியையொட்டி சித்திரை கஞ்சி காச்சும் நிகழ்வு, திருகோணமலையில் உள்ள இந்து ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை(3) இடம்பெற்றது.

கும்பத்துமால் முத்துமாரியம்மன் ஆலயம், பொது மருத்துவமனை சித்தி விநாயகர் ஆலயம் ஆகியவற்றில் கஞ்சி காச்சப்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .