2025 ஜூன் 23, திங்கட்கிழமை

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 மே 13 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிப்பதற்கு அனுமதிப் பத்திரம் வழங்குமாறு கோரி, கிண்ணியா பிரதேச மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று புதன்கிழமை (13) மேற்கொண்டனர்.

திருகோணமலை - மட்டக்களப்பு வீதியை மறித்து, சுலோகங்களை ஏந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் ஈடுபட்டனர்.

கிண்ணியா மீனவர் சங்கத்ததால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கிண்ணியா பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .