Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை, மயூரபுர, தெலவில்லப் பிரதேசத்தில் வாழைத்தோட்டமொன்றில் சுமார் 35 வாழைக்குலைகளைத் திருடி, லொறியில் ஏற்றும் போது மாட்டிக்கொண்ட சிலர், லொறியைக் கை விட்டு விட்டு தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
01 May 2025