Kanagaraj / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை வைத்தியசாலைக்கு முன்பாகவைத்து ஹோட்டல் உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் காலி காராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
14 minute ago
28 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
50 minute ago
1 hours ago