2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

157 கடலாமை முட்டைகளுடன் ஒருவர் கைது

Menaka Mookandi   / 2014 ஜனவரி 20 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை, அக்குரல பிரதேச வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த 157 கடலாமை முட்டைகளுடன் சந்தேகநபர் ஒருவர், பொலிஸாரால் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலில் இருந்து பெறப்படும் கடலாமை முட்டைகளை அப்பிரதேசத்திலுள்ள ஹோட்டல்களுக்கு விற்பனை செய்துவரும் இந்த சந்தேகநபர், இத்தொழிலை நீண்ட காலமாக செய்துவந்துள்ளார் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .