Editorial / 2020 ஜூன் 14 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை1889ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
 
அனைவரும் கல்பிடிய தனிமைப்படுத்தில் முகாம்களில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 1287ஆக அதிகரித்துள்ளது.
16 minute ago
18 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
18 minute ago
2 hours ago
2 hours ago