2025 ஜூன் 05, வியாழக்கிழமை

ஆர்ப்பாட்டம்...

Gavitha   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களது கிராமங்களுக்கான பாதையை புனரமைத்துத் தருமாறு கோரி, முக்குதொடுவாவ கிராமம் உட்பட 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மதுரங்குளி நகரில் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியை இடைமறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (படப்பிடிப்பு: ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .