2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை

இரணைமடு நீர்த்தேக்கம் திறக்கப்பட்டது...

Gavitha   / 2015 நவம்பர் 15 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியில் தற்போது  பெய்து வரும் அடைமழை காரணமாக அங்குள்ள பல பிரதேசங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இரணைமடுவின் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ள நிலையில், இரணைமடு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .