2025 மே 21, புதன்கிழமை

“கடல்காகம்“ போர்ப் பயிற்சி

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்தினரால் 8ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட கடல்காகம் – 2017 போர்ப் பயிற்சி திருகோணமலை குச்சவெளியில் இன்று (14) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .