Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 04, புதன்கிழமை
Kogilavani / 2016 ஜனவரி 22 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
காசல்ரீ ஓயா கரையோர பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 5 ஏக்கர் காடு தீயினால் சாம்பலாகியது. ஒஸ்போன் காசல்ரீ ஒயா கரையோர மாணா புல் காடே தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காடுகள் தீக்கிரையாகுவதால் வன விலங்குகள் மரணிப்பதுடன் நீர் தட்டுப்பாடுகளும் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். (மு.இராமச்சந்திரன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago