2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தாய்லாந்து சென்றடைந்தார் ஜனாதிபதி...

Princiya Dixci   / 2015 நவம்பர் 01 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இன்று ஞாயிற்றுக்கிழமை (01) தாய்லாந்தின் பாங்கொக் நகரை சென்றடைந்த  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, தாய்லாந்தின் துணைப்பிரதமர் சோம்கிட் ஜடுஸ்ரிபிடக்  வரவேற்றார். இதன்போது ஜனாதிபதிக்கு விசேட இராணுவ கௌரவிப்பும் அளிக்கப்பட்டது. (பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .