Janu / 2023 ஜூன் 12 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை ஏற்றிவந்த 21பேர் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை- சேருவில படுகொலையின் 37வது ஆண்டு நினைவுதினம் திருகோணமலை ஈச்சிலம்பற்று -பூநகர் பகுதியில் திங்கட்கிழமை (12) காலை அனுஷ்டிக்கப்பட்டது.
தீஷான் அஹமட்





2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago