Editorial / 2025 ஜூலை 18 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு செல்லும் பொடி மெனிக்கே ரயில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதமாக வந்ததால், நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து எல்ல ரயில் நிலையத்திற்கு பயணிக்க வந்த வெளிநாட்டினர் குழுவினர். ரயில் வரும் வரை பாடல்களைப் பாடி நடனமாடினர்.
பொடி மெனிகே ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாகும் என்று நானுஓயா ரயில் நிலைய அதிகாரி தெரிவித்த பிறகு, நிலையத்தின் ஒரு முனையில் கூடியிருந்த அனைத்து வெளிநாட்டினரும் ரயில் வரும் வரை பாடல்களைப் பாடி நடனமாடினர்.
பகல் 2:55 மணிக்கு நானுஓயா ரயில் நிலையத்தை வந்தடைய வேண்டிய ரயில், மாலை 4.55 மணிக்கு நானுஓயா ரயில் நிலையத்தை, வெள்ளிக்கிழமை (17) வந்தடைந்தது, ரயில் வரும் வரையில் வெளிநாட்டினர் குழு மகிழ்ச்சியுடன் இருந்தது.
ரஞ்சித் ராஜபக்ஷ




6 minute ago
28 minute ago
40 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
28 minute ago
40 minute ago
45 minute ago