Janu / 2025 ஏப்ரல் 03 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மலைநாட்டில் கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக நிலவிய கடுமையான வறண்ட வானிலை முடிவுக்கு வரும் வகையில், பொகவந்தலாவ, ஹட்டன், டிக்கோயா மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (03) அன்று பிற்பகல் பலத்த மழை பெய்தது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்குச் செல்லும் கெசல்கமுவ ஓயா வின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
ரஞ்சித் ராஜபக்ஷ







4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago