2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மாணவர்களை தாக்கியதற்கு எதிராக...

Kogilavani   / 2015 நவம்பர் 02 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, பதுளை, உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இன்று(2), பதுளை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். (படங்கள் எம்.செல்வராஜா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .